» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 10:24:48 AM (IST)
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று மீ்ன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 260க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றன தற்போது மீன்வரத்து குறைவாக காணப்பட்டுவதாலும் மீன்களுக்கு விலை குறைவாக கிடைப்பதாலும் சமீப காலமாக குறைவான விசைப்படைகள் கடலுக்கு சென்று வந்தன.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 13ஆம் தேதி மற்றும் நாளை 14ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக சுமார் 260 விசைப் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளன. அதே வேளையில் நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா : நலதிட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:21:27 PM (IST)

திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் கடமையை செய்வேன்: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 8:12:52 PM (IST)

வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு: தூய்மை பாரத ஓட்டுநர் பணியாளர் நலச்சங்கம் அறிவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:04:55 PM (IST)

தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணி: ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் ஆய்வு!
செவ்வாய் 8, ஜூலை 2025 7:58:34 PM (IST)

மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வழங்கப்படும் : ஆட்சியர்
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:41 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:26:25 PM (IST)

எவன்Sep 13, 2024 - 11:22:27 AM | Posted IP 162.1*****