» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்!
புதன் 4, செப்டம்பர் 2024 9:02:54 PM (IST)
கடம்பூர் - பசுவந்தனை ரோட்டில் உள்ள ரயில்வே கேட் நாளை (5ஆம் தேதி) பராமரிப்பு பணிக்காக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் - கோவில்பட்டி ரயில் நிலையமிடையே கி.மீ. 608/400-500-ல் (கடம்பூர் - பசுவந்தனை ரோடு) உள்ள ரயில்வே கேட் இருப்புப்பாதை பராமரிப்பு பணிக்காக நாளை 05.09.24 ம் தேதி காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிவிததுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிணற்றில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயனைப்பு வீரர்களுக்கு பாராட்டு!!
திங்கள் 19, மே 2025 9:12:26 PM (IST)

பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி!
திங்கள் 19, மே 2025 8:25:46 PM (IST)

தயவுசெய்து இணையதளத்தில் படம் பார்க்காதீர்கள் : தூத்துக்குடியில் நடிகர் சூரி பேட்டி
திங்கள் 19, மே 2025 8:13:32 PM (IST)

அரசு மருத்துவர் பணி நீக்கம்: ரூ.40 லட்சம் அபராதம் - மனித உரிமை ஆணையம் தீர்ப்பு
திங்கள் 19, மே 2025 5:44:03 PM (IST)

அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
திங்கள் 19, மே 2025 5:30:27 PM (IST)

தூத்துக்குடி அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் விற்பனை
திங்கள் 19, மே 2025 5:21:38 PM (IST)
