» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி 3ஆம் கேட் பாலத்தில் இரும்பு பிளேட் உடைப்பு : உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 24, ஜூலை 2024 4:22:44 PM (IST)
தூத்துக்குடி 3ஆம் ரயில்வே கேட் மேம்பாலத்தில் இரும்பு பிளேட் உடைப்புகளை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மூன்றாம் ரயில்வே கேட் மேம்பாலத்தில் பாலம் இணைப்பதற்கு பொருத்தப்பட்டுள்ள இரும்பு பிளேட் ஏழு இடங்களில் உடைந்து. பல மாதங்களாகவே இந்த நிலை உள்ளது. உடைந்த இரும்பு பிளேட் மீது வாகனங்கள் செல்லும் போது சத்தம் விழுகிறது. இரும்பு பிளேட் பெரிய அளவில் உடைப்பை ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலசந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிணற்றில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயனைப்பு வீரர்களுக்கு பாராட்டு!!
திங்கள் 19, மே 2025 9:12:26 PM (IST)

பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி!
திங்கள் 19, மே 2025 8:25:46 PM (IST)

தயவுசெய்து இணையதளத்தில் படம் பார்க்காதீர்கள் : தூத்துக்குடியில் நடிகர் சூரி பேட்டி
திங்கள் 19, மே 2025 8:13:32 PM (IST)

அரசு மருத்துவர் பணி நீக்கம்: ரூ.40 லட்சம் அபராதம் - மனித உரிமை ஆணையம் தீர்ப்பு
திங்கள் 19, மே 2025 5:44:03 PM (IST)

அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
திங்கள் 19, மே 2025 5:30:27 PM (IST)

தூத்துக்குடி அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் விற்பனை
திங்கள் 19, மே 2025 5:21:38 PM (IST)
