» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி 3ஆம் கேட் பாலத்தில் இரும்பு பிளேட் உடைப்பு : உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

புதன் 24, ஜூலை 2024 4:22:44 PM (IST)

தூத்துக்குடி 3ஆம் ரயில்வே கேட் மேம்பாலத்தில் இரும்பு பிளேட் உடைப்புகளை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மூன்றாம் ரயில்வே கேட் மேம்பாலத்தில் பாலம் இணைப்பதற்கு பொருத்தப்பட்டுள்ள இரும்பு பிளேட் ஏழு இடங்களில் உடைந்து. பல மாதங்களாகவே இந்த நிலை உள்ளது. உடைந்த இரும்பு பிளேட் மீது வாகனங்கள் செல்லும் போது சத்தம் விழுகிறது. இரும்பு பிளேட் பெரிய அளவில் உடைப்பை ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலசந்தர் கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education



New Shape Tailors






Thoothukudi Business Directory