» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: டி.ஐ.ஜி. உத்தரவு!

வியாழன் 20, ஜூன் 2024 8:23:52 AM (IST)

கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டராக கிங்ஸ்லி தேவ் ஆனந்த் பணிபுரிந்து வந்தார். இவர் மீது பல்வேறு புகார்கள் நெல்லை சரக டி.ஐ.ஜி. மற்றும் தென் மண்டல ஐ.ஜி.க்கு வந்ததாகவும், இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லிதேவ் ஆனந்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) ரம்யாபாரதி உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital






New Shape Tailors



Thoothukudi Business Directory