» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: டி.ஐ.ஜி. உத்தரவு!
வியாழன் 20, ஜூன் 2024 8:23:52 AM (IST)
கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டராக கிங்ஸ்லி தேவ் ஆனந்த் பணிபுரிந்து வந்தார். இவர் மீது பல்வேறு புகார்கள் நெல்லை சரக டி.ஐ.ஜி. மற்றும் தென் மண்டல ஐ.ஜி.க்கு வந்ததாகவும், இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லிதேவ் ஆனந்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) ரம்யாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)

காவல்துறை சார்பில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: எஸ்பி தகவல்!!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:20:12 PM (IST)
