» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வானிலை எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை!
திங்கள் 20, நவம்பர் 2023 12:13:46 PM (IST)
வானிலை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து. இந்த மழை நேற்று இரவு வரை தொடர்ந்தது. வானிலை மையம் எச்சரிக்கை காரணமாக இன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இனிகோ நகர், புதிய துறைமுகம் ஆகிய மீனவ கிராமங்களில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. 265 விசைப் படகுகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை மக்கள் நலம் பெற தூத்துக்குடியில் வேள்வி பூஜை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:17:19 PM (IST)

ஆலமரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் - விசாரணை நடத்த கோரிக்கை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:14:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு : 8 மையங்களில் நடைபெற்றது
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:40:27 PM (IST)

பைக் மீது லாரி மோதி வாலிபர் சாவு: டிரைவர் கைது!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:37:30 PM (IST)

தொடர் மழை: தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:34:43 PM (IST)

நாசரேத் தூய யோவான் பெண்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ஞாயிறு 10, டிசம்பர் 2023 11:15:23 AM (IST)
