» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மோடி மீண்டும் பிரதமராக வேண்டி சிறப்பு பூஜை|
ஞாயிறு 19, நவம்பர் 2023 9:20:05 AM (IST)

பிரதமர் மோடி மீண்டும் பிரமராக வேண்டி வல்லநாடு முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு சுப்பிரமணி சாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு 8 மணி அளவில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் பாரத பிரதமர் மோடி பெயரிலும், தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை பெயருக்கும் அர்ச்சனைண செய்யப்பட்டது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும், தமிழ் மாநில முதலமைச்சராக அண்ணாமலை வரவேண்டும் என மண்டல் தலைவர் நங்கமுத்து மற்றும் பாஜக நிர்வாகிகள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை மக்கள் நலம் பெற தூத்துக்குடியில் வேள்வி பூஜை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:17:19 PM (IST)

ஆலமரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் - விசாரணை நடத்த கோரிக்கை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:14:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு : 8 மையங்களில் நடைபெற்றது
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:40:27 PM (IST)

பைக் மீது லாரி மோதி வாலிபர் சாவு: டிரைவர் கைது!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:37:30 PM (IST)

தொடர் மழை: தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:34:43 PM (IST)

நாசரேத் தூய யோவான் பெண்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ஞாயிறு 10, டிசம்பர் 2023 11:15:23 AM (IST)

JAIHIND JAIHINDNov 19, 2023 - 12:15:18 PM | Posted IP 172.7*****