» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மண்ணெண்ணெய் பாட்டில்களில் தீவைத்து வீசிய வாலிபர் கைது!
வெள்ளி 26, மே 2023 11:35:22 AM (IST)
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டிலில் தீவைத்து வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சாந்தி நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் ஜனாரி மனைவி மீரா (44), இவருக்கும் எம்பரர் தெருவைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் கெளதம் (21) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கெளதம் மீராவின் வீட்டின் முன்பு மண்ணெண்ணெய் பாட்டிலில் தீப்பற்ற வைத்து வீசியுள்ளார். இதுகுறித்து மீரா அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப் இன்பெக்டர் முகிலரசன் வழக்குப் பதித்து கெளதமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா
செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
செவ்வாய் 30, மே 2023 5:36:50 PM (IST)

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)
