» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அனுமதி இன்றி செயல்பட்ட 2 மதுபான பார்களுக்கு சீல்
வெள்ளி 26, மே 2023 7:48:09 AM (IST)
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்ட 2 மதுபான பார்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு தெரு மற்றும் ஸ்பிக் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு அருகில் உள்ள 2 பார்கள் அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வந்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த அந்த 2 பார்களையும் தாசில்தார் பிரபாகரன் தலைமையில் தூத்துக்குடி நகர டிஎஸ்பி சத்யராஜ், வருவாய்த்துறை ஆய்வாளர் சரவணவேல்ராஜ், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் ஆகியோர் நேற்று இரவு பூட்டி 'சீல்' வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா
செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
செவ்வாய் 30, மே 2023 5:36:50 PM (IST)

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)
