» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விபத்தில் காயம் அடந்த வாலிபர் பரிதாப சாவு!

செவ்வாய் 21, மார்ச் 2023 11:34:19 AM (IST)

கடம்பூர் அருகே பைக் விபத்தில் காயம் அடந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகே உள்ள தென்னம்பட்டி கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் திருமள்ளன் (26). இவர் கடம்பூரில் இருந்து புளியம்பட்டிக்கு தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இந்த சம்பவம் குறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

jemsMar 21, 2023 - 12:31:26 PM | Posted IP 162.1*****

jemes

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory