» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை : ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!

வியாழன் 2, பிப்ரவரி 2023 5:27:15 PM (IST)

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் பள்ளி அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் காசிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.,

இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு : தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெருவில் பல ஆண்டு காலமாக பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. அருகில் குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூடம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

டாஸ்மார்க் கடையில் குடித்து விட்டு பள்ளிக் கூடம் அருகில் ஆடை இல்லாமல் படுத்துக் கொள்கிறார்கள். பொதுமக்களும், பெண்களும் மிகவும் சிரமத்தில் ஆளாகி வருகிறார்கள். இதைப் பற்றி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகையால் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

KARNARAJ RAMANATHANFeb 2, 2023 - 09:15:05 PM | Posted IP 162.1*****

both doovipuram and sm puram bars are to closed/shifted to other free zone

தமிழன்Feb 2, 2023 - 07:52:46 PM | Posted IP 162.1*****

எந்த திருட்டு திராவிட கட்சிக்காரனும் டாஸ்மாக்கு எதிராக போராட மாட்டான் அதை ஆதரிப்பான்.

RamasamyFeb 2, 2023 - 05:52:49 PM | Posted IP 162.1*****

Please close sm puram 2 street Wine shop because near by crescent school and st Charles school important government hospital.many time patient are come for wine shop.Thoothukudi collecter only take action please help for usThoothukudi

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory