» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் பொறுப்பேற்பு!
புதன் 1, பிப்ரவரி 2023 4:48:50 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் பல ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் இருந்த துணை ஆணையர் பதவியில் தற்போது சேலத்தைச் சேர்ந்த குமார் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் குரூப் ஒன் தேர்வில் வெற்றி பெற்றவர். ஏற்கனவே வேலூர், தஞ்சாவூர் மாநகராட்சியின் ஆணையராக பதவி வைத்தவர். தற்போது மாநகராட்சிகள் அனைத்திலும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதால், ஏற்கனவே மாநகராட்சி ஆணையராக இருந்த குமார் தற்போது தூத்துக்குடியின் துணை ஆணையராக பணி நியமனம் செய்யப்பட்டு வந்துள்ளார்
தூத்துக்குடி மாநகராட்சியில் துணை ஆணையர் பதவி வெகுகாலமாக நிரப்பப்படாமல் இருந்ததால் ஆணையர் சரி பார்த்த பின்பு தான் கோப்புகள் கையொப்பமிடப்பட்டு வந்தது. தற்போது துணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் மாநகராட்சி பணிகள் விரைவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

டி.சி.டபிள்யூ. சார்பில் உலக காடுகள் தினவிழா!
செவ்வாய் 21, மார்ச் 2023 7:45:25 PM (IST)

தமிழக பட்ஜெட் ஏமாற்றம்: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:38:17 PM (IST)

தூத்துக்குடியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருடிய வாலிபர் கைது - நகைகள் மீட்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 5:31:38 PM (IST)

தேர்வு கட்டண உயர்வு வாபஸ்: மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:55:07 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:28:26 PM (IST)

MauroofFeb 3, 2023 - 11:04:30 AM | Posted IP 162.1*****