» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் வழக்கறிஞருக்கு மிரட்டல்: இளைஞா் கைது!
புதன் 25, ஜனவரி 2023 8:02:38 AM (IST)
கோவில்பட்டியில் பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சிந்தாமணி நகா் 2வது தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி வழக்கறிஞா் மாரீஸ்வரி. இவா் கடந்த 2021 ஆம் ஆண்டு முகமது சாலிஹாபுரம் 3 ஆவது தெருவைச் சோ்ந்த
இளங்கோவன் மகன் மனோ என்ற கருப்பசாமிக்கு (24) எதிராக நீதிமன்றத்தில் ஆஜரானாராம். இதை முன்விரோதமாக வைத்துக் கொண்டு, மாரீஸ்வரி வீட்டின் முன்பாக அவரை அவதூறாகப் பேசிய கருப்பசாமி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து கருப்பசாமியை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் கலை விழா போட்டி : தூத்துக்குடி ஏ.பி.சி., மகளிா் கல்லூரி வெற்றி
சனி 4, பிப்ரவரி 2023 5:35:36 PM (IST)

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 4, பிப்ரவரி 2023 4:48:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் : தென் மண்டல ஐஜி உத்தரவு
சனி 4, பிப்ரவரி 2023 4:30:51 PM (IST)

பிட்காயின் முதலீடு என்ற பெயரில் ரூ.12லட்சம் மோசடி : வாலிபர் கைது!
சனி 4, பிப்ரவரி 2023 4:09:01 PM (IST)

தூத்துக்குடியில் விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் சாவு: போலீசார் விசாரணை
சனி 4, பிப்ரவரி 2023 3:19:27 PM (IST)

நாசரேத்தில் திமுக சார்பில் அண்ணா நினைவு அஞ்சலி
சனி 4, பிப்ரவரி 2023 11:58:08 AM (IST)
