» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் வழக்கறிஞருக்கு மிரட்டல்: இளைஞா் கைது!
புதன் 25, ஜனவரி 2023 8:02:38 AM (IST)
கோவில்பட்டியில் பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சிந்தாமணி நகா் 2வது தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி வழக்கறிஞா் மாரீஸ்வரி. இவா் கடந்த 2021 ஆம் ஆண்டு முகமது சாலிஹாபுரம் 3 ஆவது தெருவைச் சோ்ந்த
இளங்கோவன் மகன் மனோ என்ற கருப்பசாமிக்கு (24) எதிராக நீதிமன்றத்தில் ஆஜரானாராம். இதை முன்விரோதமாக வைத்துக் கொண்டு, மாரீஸ்வரி வீட்டின் முன்பாக அவரை அவதூறாகப் பேசிய கருப்பசாமி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து கருப்பசாமியை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆற்று மணல் திருடிய 2 பேர் கைது : பைக் பறிமுதல்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 3:54:47 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வெள்ளி 1, டிசம்பர் 2023 3:40:58 PM (IST)

தூத்துக்குடி பள்ளியில் ரூ.20.70 லட்சம் திட்டப் பணிகள்: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 12:11:11 PM (IST)

வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:56:02 AM (IST)

தூத்துக்குடியில் பால் வியாபாரி வெட்டிக் கொலை : பட்டப்பகலில் பயங்கரம்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:47:25 AM (IST)

தூத்துக்குடியில் உலக எய்ட்ஸ் தின பேரணி!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:44:00 AM (IST)
