» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பருவமழை பொய்த்ததால் கருகிய பயர்கள்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!
திங்கள் 23, ஜனவரி 2023 12:34:13 PM (IST)

ஏரல் அருகே பருவமழை பொய்த்ததால் கருகிய பயர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஏரல் அருகேயுள்ள குறிப்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் : எங்கள் கிராமத்தில் விவசாயிகள் கிணற்று நீர் பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். சுமார் 200 ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்களில் நெல் சாகுபடி செய்திருந்தாம். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் நெற்பயிர்கள் கருகி உள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் கலை விழா போட்டி : தூத்துக்குடி ஏ.பி.சி., மகளிா் கல்லூரி வெற்றி
சனி 4, பிப்ரவரி 2023 5:35:36 PM (IST)

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 4, பிப்ரவரி 2023 4:48:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் : தென் மண்டல ஐஜி உத்தரவு
சனி 4, பிப்ரவரி 2023 4:30:51 PM (IST)

பிட்காயின் முதலீடு என்ற பெயரில் ரூ.12லட்சம் மோசடி : வாலிபர் கைது!
சனி 4, பிப்ரவரி 2023 4:09:01 PM (IST)

தூத்துக்குடியில் விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் சாவு: போலீசார் விசாரணை
சனி 4, பிப்ரவரி 2023 3:19:27 PM (IST)

நாசரேத்தில் திமுக சார்பில் அண்ணா நினைவு அஞ்சலி
சனி 4, பிப்ரவரி 2023 11:58:08 AM (IST)

நடக்கும்Jan 23, 2023 - 12:38:56 PM | Posted IP 162.1*****