» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொடி நாள் நிதி வசூல் : ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

புதன் 7, டிசம்பர் 2022 11:01:34 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் கொடி நாள் நிதி வசூலை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், நிதி வழங்கித் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், நம் நாட்டின் பாதுகாப்புக்கு அயராது பாடுபட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்கள் நலன் காக்கும் விதமாக பொதுமக்களும், அலுவலா்களும் கொடி நாள் நிதியினை தாராளமாக வழங்க முன் வர வேண்டும் என்றாா். இந்நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரா் நலத்துறை உதவி இயக்குநா் தெய்வசிகாமணி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory