» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மோட்டார் பைக்கில் பதுங்கிய பாம்பு மீட்பு

திங்கள் 28, நவம்பர் 2022 8:29:42 AM (IST)

சாத்தான்குளத்தில் மோட்டார் பைக்கில் பதுங்கிய பாம்பை தீயணைப்பு வீரா்கள் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென மழை பெய்தது. அப்போது கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்தையா (35) என்பவா் பைக்கில் பஜாருக்கு வந்தாா். இட்டமொழி சாலையோரம் பைக்கை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள கடை ஒன்றில் ஒதுங்கி நின்றாா். 

அப்போது கழிவு நீரோடையில் இருந்து பாம்பு ஒன்று வந்து, பைக் மீது ஏறி இருக்கைக்கு அடியில் பதுங்கியது. இது குறித்து சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் வீரா்கள் விரைந்து வந்து, பைக்கில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory