» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே கார் விபத்தில் 2 பெண்கள் உட்பட 3பேர் பலி : 6பேர் காயம்!
ஞாயிறு 28, ஆகஸ்ட் 2022 12:25:15 PM (IST)
தூத்துக்குடி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உட்பட 3பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 6பேர் காயம் அடைந்தனர்.

இதில், காரில் பயணம் செய்த பழனிசாமியின் மனைவி சங்கரேஷ்வரி, அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஆதிநாராயணன் மனைவி மருதாயி (55) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பழனிசாமி, அவரது மகன் கனக தர்மராஜ், மருமகள் முத்துலட்சுமி கனக தர்மராஜ் (40), அவரது மனைவி முத்துலட்சுமி (35), அவரது குழந்தைகள் ஓவியாஸ்ரீ (10), நிவித் குரு (7), கார் டிரைவர் சங்கர் (38) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிசிக்கை பலனின்றி டிரைவர் சங்கர். விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் 3 பைக் திருட்டு : வாலிபர் கைது!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:12:06 AM (IST)

கார் மோதி முதியவர் பலி: டிரைவர் கைது
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:05:01 AM (IST)

தூத்துக்குடியில் காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:41:27 AM (IST)

தமிழ்நாட்டில் அனைத்து அதிகாரங்களும் ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ளது: கிருஷ்ணசாமி
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:15:10 AM (IST)

பைக்கை சேதப்படுத்தி, வாலிபரை தாக்கிய 2பேர் கைது!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:12:19 AM (IST)

பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:08:47 AM (IST)
