» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மீன் பிடிக்கச் சென்றவர் மூச்சுத்திணறி பரிதாப சாவு
ஞாயிறு 15, மே 2022 8:00:23 PM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தில் மீன் மீன் பிடிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஸ்ரீ மூலக்கரை கிராமம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் பாக்யராஜ் (34). இவர் அங்குள்ள கஸ்பா குளத்தில் மீன் பிடிப்பதற்காக சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணராஜ் சம்பவ இடத்துக்கு சென்று குளத்தில் மிதந்து கொண்டிருந்த பாக்யராஜ் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீ வைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய இளைஞர் கைது
புதன் 29, ஜூன் 2022 5:27:11 PM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதி இளம்பெண் பலி : சகோதரன் காயம்
புதன் 29, ஜூன் 2022 7:59:27 AM (IST)

கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்: இந்து முன்னணி சார்பில் பிரசார பயணம் தொடக்கம்
புதன் 29, ஜூன் 2022 7:47:00 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.3.60 கோடி உண்டியல் வருவாய்
புதன் 29, ஜூன் 2022 7:40:50 AM (IST)

நெய்தல் விழா ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை
செவ்வாய் 28, ஜூன் 2022 9:14:21 PM (IST)

தூத்துக்குடியில் நடைபாதையை சேதப்படுத்தி பேனர்: ஒப்பந்தக்காரர் கடைக்கு சீல்வைப்பு
செவ்வாய் 28, ஜூன் 2022 8:59:01 PM (IST)
