» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீப்பற்றி எரிந்த பைக் : தூத்துக்குடியில் பரபரப்பு!

சனி 14, மே 2022 11:08:46 AM (IST)

தூத்துக்குடியில் புதிய பஸ் நிலையம் அருகே பைக் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா அருகே நேற்று இரவு 11 மணி அளவில் ஒரு மோட்டார் பைக் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் பைக் முழுவதும் எரிந்து விட்டது. எரிந்த பைக் யாருடையது? எப்படி எரிந்தது என்பது குறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory