» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்தபோது மயங்கி விழுந்து விவசாயி உயிரிழப்பு
சனி 14, மே 2022 11:04:39 AM (IST)
நாலாட்டின்புதூர் அருகே செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்தபோது மூச்சுத்தினறல் ஏற்பட்டு விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகேயுள்ள சிதம்பரம்பட்டி கிராமம், கீழத் தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் வெள்ளத்துரை (68). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் ரோஜாபூ, மல்லிகை பூ செடிகள் பயிரிட்டுள்ளார். நேற்று செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்து கடவுளை இழிவுபடுத்தியவரை கைது செய்யக் கோரி நிர்வாண போராட்டம்: இ.தே.க. தலைவர் கைது!
திங்கள் 16, மே 2022 12:28:05 PM (IST)

கண்டெய்னர் லாரி - கார் மோதல்: டிராவல்ஸ் அதிபர் பலி - தூத்துக்குடியில் சோகம்!
திங்கள் 16, மே 2022 10:58:01 AM (IST)

தூத்துக்குடியில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேர் கைது.
திங்கள் 16, மே 2022 10:07:15 AM (IST)

திருச்செந்தூா் கோயில் ராஜகோபுரத்தில் ஏறி நின்ற இளைஞரால் பரபரப்பு
திங்கள் 16, மே 2022 10:05:20 AM (IST)

கருப்பட்டி தொழிற்கூடங்களுக்கு தீவைப்பு - ரூ.8 லட்சம் சேதம்
திங்கள் 16, மே 2022 10:01:34 AM (IST)

தூத்துக்குடியில் வீடு இடிந்து ஒருவர் பரிதாப சாவு
ஞாயிறு 15, மே 2022 8:06:06 PM (IST)

ஐயோ கடவுளேமே 14, 2022 - 02:32:35 PM | Posted IP 162.1*****