» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வல்லநாடு அருகே ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு
வெள்ளி 22, ஜனவரி 2021 11:36:58 AM (IST)
வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள நாணல்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அழகிய பூ (84). இவர் கடந்த 20ம் தேதி தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனிடையே உறவினர்கள் தேடி வந்த நிலையில் இன்று காலை அவரது உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து முறப்பநாடு போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் அரிமா சங்கம் சார்பில் நூலக கட்டிடம் திறப்பு விழா
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:18:01 PM (IST)

தாசில்தார்கள் பணியிட மாற்றம் - ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:33:24 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் கொலை: 2 ரவுடிகள் கைது - மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!!
வெள்ளி 26, பிப்ரவரி 2021 12:14:09 PM (IST)

திருச்செந்தூர் மாசி திருவிழாவில் ரத உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 12:07:45 PM (IST)

ஏழை மாணவியின் உயிர்காக்க இளைஞர்கள் நிதி சேகரிப்பு!
வெள்ளி 26, பிப்ரவரி 2021 11:51:05 AM (IST)

தூத்துக்குடியில் நடிகர் ரஜினி நேரில் ஆஜராக வேண்டும் : துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் உறுதி
வெள்ளி 26, பிப்ரவரி 2021 11:37:42 AM (IST)
