» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தலைமைக் காவலர் ரேவதிக்கு இரட்டைப் பதவி உயர்வு வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
வெள்ளி 10, ஜூலை 2020 11:41:33 AM (IST)

சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதிக்கு இரட்டைப் பதவி உயர்வு வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதிக்கு தொடர்ந்து பாதுகாப்பும் இரட்டைப் பதவி உயர்வும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சார்பாக நாசரேத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ், எழுத்தாளர் ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கந்தசாமி, சுந்தரம், பாலன் ஆட்டோ சங்க இஸ்ரவேல் சின்னத்துரை, சித்திரைவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் விசைப்படகுகள் திடீர் வேலைநிறுத்தம்
வெள்ளி 22, ஜனவரி 2021 11:20:40 AM (IST)

தூத்துக்குடி அருகே சிறையில் கைதி தற்கொலை முயற்சி
வெள்ளி 22, ஜனவரி 2021 9:10:45 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் ரூ.2½ கோடி உண்டியல் காணிக்கை
வெள்ளி 22, ஜனவரி 2021 8:57:29 AM (IST)

பரதவர் பாண்டியன் 212 ஆவது நினைவு தினம்
வெள்ளி 22, ஜனவரி 2021 8:51:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் சேதங்களை வேளாண் இயக்குனர் ஆய்வு
வெள்ளி 22, ஜனவரி 2021 8:39:31 AM (IST)

அகல இரயில்பாதை நிலஎடுப்பு தொடர்பாக 29ம் தேதி பொது விசாரணை : ஆட்சியர் தகவல்
வியாழன் 21, ஜனவரி 2021 4:49:11 PM (IST)
