» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கரோனா வார்டிலிருந்து 41 பேர் டிஸ்சார்ஜ்
திங்கள் 6, ஜூலை 2020 7:14:26 PM (IST)
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டிலிருந்து இன்று 41 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களாலும், மராட்டியம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வந்தவர்களாலும் கரோனா பரவி வந்தது. ஆனால் தற்போது சென்னை உள்ளிட்ட வெளி ஊர்களில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் மூலம் கரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டிலிருந்து இன்று 41 நோயாளிகள் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி 244 பேர் நோய்த்தொற்றின் காரணமாக உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களாலும், மராட்டியம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வந்தவர்களாலும் கரோனா பரவி வந்தது. ஆனால் தற்போது சென்னை உள்ளிட்ட வெளி ஊர்களில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் மூலம் கரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டிலிருந்து இன்று 41 நோயாளிகள் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி 244 பேர் நோய்த்தொற்றின் காரணமாக உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அருகே சிறையில் கைதி தற்கொலை முயற்சி
வெள்ளி 22, ஜனவரி 2021 9:10:45 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் ரூ.2½ கோடி உண்டியல் காணிக்கை
வெள்ளி 22, ஜனவரி 2021 8:57:29 AM (IST)

பரதவர் பாண்டியன் 212 ஆவது நினைவு தினம்
வெள்ளி 22, ஜனவரி 2021 8:51:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் சேதங்களை வேளாண் இயக்குனர் ஆய்வு
வெள்ளி 22, ஜனவரி 2021 8:39:31 AM (IST)

அகல இரயில்பாதை நிலஎடுப்பு தொடர்பாக 29ம் தேதி பொது விசாரணை : ஆட்சியர் தகவல்
வியாழன் 21, ஜனவரி 2021 4:49:11 PM (IST)

மாற்று சமூகத்தில் வாதிரியார் சமுதாயத்தை இணைக்க எதிர்ப்பு : வாக்காளர் அட்டைகளை ஒப்படைத்து மக்கள் போராட்டம்
வியாழன் 21, ஜனவரி 2021 4:36:58 PM (IST)
