» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை 2 பெண்கள் கைது
திங்கள் 6, ஜூலை 2020 6:31:15 PM (IST)
கருங்குளத்தில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனைசெய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று (5 ம் தேதி) ஞாயிற்று கிழமை நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தது. இந்த வேளையில் மது கடை அடைக்கப்பட்டிருந்தது. செய்துங்கநல்லூர் உதவி காவல் ஆய்வாளர் சிலுவை அந்தோணி தலைமையில், பயிற்சி உதவி ஆய்வாளர் தேவி மற்றும் காவலர் மகராசி ஆகியோர் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருங்குளம் சுடலை கோவில் அருகே 2 பெண்கள் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். அவர்களை விசாரித்த போது கருங்குளத்தைச் சேர்ந்த வள்ளி, இசக்கித்தாய் என தெரிய வந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13 பதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நேற்று (5 ம் தேதி) ஞாயிற்று கிழமை நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தது. இந்த வேளையில் மது கடை அடைக்கப்பட்டிருந்தது. செய்துங்கநல்லூர் உதவி காவல் ஆய்வாளர் சிலுவை அந்தோணி தலைமையில், பயிற்சி உதவி ஆய்வாளர் தேவி மற்றும் காவலர் மகராசி ஆகியோர் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருங்குளம் சுடலை கோவில் அருகே 2 பெண்கள் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். அவர்களை விசாரித்த போது கருங்குளத்தைச் சேர்ந்த வள்ளி, இசக்கித்தாய் என தெரிய வந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13 பதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து முகாம் : எஸ்பி துவக்கி வைத்தார்
வெள்ளி 22, ஜனவரி 2021 11:43:04 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகுகள் திடீர் வேலைநிறுத்தம்
வெள்ளி 22, ஜனவரி 2021 11:20:40 AM (IST)

தூத்துக்குடி அருகே சிறையில் கைதி தற்கொலை முயற்சி
வெள்ளி 22, ஜனவரி 2021 9:10:45 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் ரூ.2½ கோடி உண்டியல் காணிக்கை
வெள்ளி 22, ஜனவரி 2021 8:57:29 AM (IST)

பரதவர் பாண்டியன் 212 ஆவது நினைவு தினம்
வெள்ளி 22, ஜனவரி 2021 8:51:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் சேதங்களை வேளாண் இயக்குனர் ஆய்வு
வெள்ளி 22, ஜனவரி 2021 8:39:31 AM (IST)
