ப. சுகுமார்Nov 19, 2019 - 09:25:14 AM | Posted IP 162.1*****
ஆணையருக்கு வாழ்த்துக்கள். பொதுச் சொத்துக்களை யார் ஆக்கிரப்புச் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆணையரின் செயலில் யாரும் குறை காண வேண்டாம். ஆணையருக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
MASSNov 14, 2019 - 03:11:15 PM | Posted IP 108.1*****
போனவாரம் நீங்கள் ஆக்கிரமிப்பூ அகற்றிய இடத்தில எல்லாம் கடைகள் திரும்பவும் வந்துள்ளன . குறிப்பாக சிவன்கோயில் தேர் முன்பு .ஆகவே தொடர்ந்து கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும். மேலும் காய்கறி மார்க்கெட் நடைபாதை கடைகளை உடனே அப்புறப்படுத்தவும் .அதற்க்கு தனியார் வாடகை வசூல் செய்யப்படுகிறது .
தமிழ்ச்செல்வன்Nov 14, 2019 - 09:26:52 AM | Posted IP 162.1*****
அதெல்லாம் சரிதான். ஆனால் உங்கள் அலுவலகத்தில் இருந்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாலே தெரியும் காய்கனி மார்க்கெட் ஆக்கிரமிப்புகள் மட்டும் கண்ணுக்கு தெரிய மறுப்பதன் மர்மம் என்னவோ?
ப. சுகுமார்Nov 19, 2019 - 09:25:14 AM | Posted IP 162.1*****