நல்லவன்Sep 17, 2019 - 10:45:02 PM | Posted IP 162.1*****
அது வரை இந்த இடத்திற்கு எதிரில் அங்கு லாரிகளில் தண்ணீர் உறிஞ்சி வித்து கொண்டு இருந்த பொழுது இவர்கள் எங்கு சென்றார்கள். உங்கள் எண்ணம் அந்த நிறுவனத்தில் இருந்து பணம் பெறுவது மட்டுமே... அதற்காக அவர்கள் தனி சாலை ஏற்படுத்தி விட்டார்கள்.. அது அமைந்து இருக்கும் இடம் விவசாயம் செய்ய முடியாத சரல் கற்கள் இருக்கும் பகுதி...
ராஜாராம்Sep 16, 2019 - 10:41:40 PM | Posted IP 162.1*****
உண்மையான தகவல். நிலத்தடி நீர் மட்டும் அல்ல. 4 வது பைப் லைன் மூலம் தண்ணீர் எடுக்கவும் அதிகாரிகளுக்கு கவனிப்பு நடந்துள்ளது.
சாமிSep 16, 2019 - 08:11:14 PM | Posted IP 162.1*****
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்
மக்கள்Sep 16, 2019 - 11:56:15 AM | Posted IP 173.2*****
நல்லவன்Sep 17, 2019 - 10:45:02 PM | Posted IP 162.1*****