செல்வகுமார்Sep 14, 2019 - 08:24:37 PM | Posted IP 108.1*****
பணத்துக்காக எதையும் செய்ய போலிஸ் தயார் அப்ப மனித உயிருக்கு எங்க இருக்கு பாதுகாப்பு 10 க்கு 100 க்கு போலிஸ் பிச்சை எடுக்கும் போது பணகார நாய்கள் தைரியமாக எல்லா செயல்களும் செய்வானுக
RAJANSep 13, 2019 - 04:35:47 PM | Posted IP 108.1*****
By -pass பாலத்துக்கு கீழ நிக்குற போலீஸ்க்கு பணம் கொடுத்த எந்த நேரமும் லார்ரி வரலாம்
வடிவேல்Sep 13, 2019 - 03:09:06 PM | Posted IP 172.6*****
சரியாய் சொன்ன ராஜ்குமார். இது தான் மோட்டார் வாகன தடுப்பு சட்டம்.
தமிழ்ச்செல்வன்Sep 13, 2019 - 12:31:45 PM | Posted IP 108.1*****
போக்குவரத்து காவலருக்கு வெறும் இருபது ரூபாய் கொடுத்தால் லாரி என்ன ஏரோப்பிளேன் கூட எந்த நேரத்திலும் தூத்துக்குடி ஊருக்குள் வரலாம் என்பது அனைவரும் அறிந்ததுதான். ராஜ்குமார் உங்களுக்கு தெரியாதா?
ராஜ்குமார்Sep 13, 2019 - 11:33:22 AM | Posted IP 162.1*****
லாரி சிட்டி அனுமதிக்க பட்ட நேரம் 11 டு 4 மணி வரை தான். சம்பவம் நடுக்கும் போது மணி 9 லாரி சிட்டி குள்ள எப்படி வந்திச்சி.
ராஜ்குமார்Sep 13, 2019 - 11:33:07 AM | Posted IP 162.1*****
லாரி சிட்டி அனுமதிக்க பட்ட நேரம் 11 டு 4 மணி வரை தான். சம்பவம் நடுக்கும் போது மணி 9 லாரி சிட்டி குள்ள எப்படி வந்திச்சி.
செல்வகுமார்Sep 14, 2019 - 08:24:37 PM | Posted IP 108.1*****