P.BensanDec 19, 2019 - 08:20:29 AM | Posted IP 223.1*****
ஐயா நான் திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பேரூராட்சி ஸ்ரீ ரெகுநாதபுரத்தில் வசித்து வருகிறேன்.எங்கள் ஊரில் பால்வாடி பள்ளியில் ஆசிரியர் மற்றும் சமையல் செய்பவர் ஆகிய இருவரும் குழந்தைகளை கவனிப்பதில் அலட்சியமாக உள்ளனர். மேலும் அவர்கள் குழந்தைகள் அழுதாலோ அல்லது சேட்டை செய்தால் அவர்களை அடித்து துன்புறுத்தி பள்ளிக்கு வரவேண்டாம் என்று கூறி அனுப்புகின்றனர். இதை கேட்க சென்ற பெற்றோரிடம் தகாத முறையில் பேசி அனுப்புகின்றனர்.இதனால் மனமுடைந்த பெற்றோர் தற்போது பள்ளிக்கு அனுப்புவதில்லை. இதனால் பள்ளிக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது.
தமிழன்Jul 23, 2019 - 07:18:41 PM | Posted IP 108.1*****
அந்தப் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் தினம் பார்வையிட்டால் நல்லதாக இருக்கும். யாரும் புகார் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
P.BensanDec 19, 2019 - 08:20:29 AM | Posted IP 223.1*****