ஆமா .. கொலை செய்வது தவறு தானே , அடுத்தவர் மனைவியை ஆட்டை போடுவது சொல்லி கொடுத்தது யாரு ? நல்ல மனிதன் அடுத்தவன் மனைவியை ஆசைப்படமாட்டான் ..
தமிழன்Jul 19, 2019 - 07:11:44 PM | Posted IP 108.1*****
ஒரு மனிதன் எவ்வளவு நல்ல மனிதனாக இருந்தாலும் ஒரு சின்ன தவறை பற்றி தான் சமுதாயம் சிந்திக்கிறது .
BalajiJul 19, 2019 - 12:52:41 PM | Posted IP 162.1*****
ஒருவன்... உங்க பாயிண்ட் புரியல. எப்படி நல்ல மனிதனை ஜோதிடர் கரணம் சொல்றீங்க. ஜோதிடர் 3m கல்யாணம் பண்ணலாம் சொல்லி இருக்கார் சரி. ஒரு கல்யாணமான பொண்ணை வற்புறுத்தி அவன் கணவனை கொன்னு தான் பண்ணனும் சொன்னாரா? இங்க நடந்தது அந்த ஆளோட தப்பான ஆசையால் மோகத்தால் நடந்தது. எவ்வளவோ கஷ்ட பட்டவங்க ஒருத்தல வாழ்க்கை குடுத்த்து இருக்கலாம். உங்களுக்கு ஜோசியம் பிடிக்கலேனா இப்படி தப்பு தப்பா யோசிக்க கூடாது.
sankarJul 19, 2019 - 12:44:35 PM | Posted IP 162.1*****
மனிதர் இப்போது இல்லை - எது எப்படியோ அவர் உழைப்பால் உயர்ந்த உத்தமர் - அதை மட்டும் நினைவில் கொள்வோம் - கருப்பு பக்கங்கள் காணாமல் போனதாக இருக்கட்டும்
குமார்Jul 19, 2019 - 10:44:13 AM | Posted IP 162.1*****
RIP
மகாராஜாJul 18, 2019 - 08:32:09 PM | Posted IP 108.1*****
RIP
அருண்Jul 18, 2019 - 06:54:23 PM | Posted IP 162.1*****
ஆவதும் பெண்ணாலே. அழிவதும் பெண்ணாலே.
ஒருவன்Jul 18, 2019 - 06:54:12 PM | Posted IP 162.1*****
கடவுளை நம்பலாம் ஆனால் மனிதனை (ஜோதிடன் , ..) நம்பக்கூடாது .. இது தான் பாடம் .. நல்ல மனிதனை கெடுத்திய ஜோதிடர் தான் காரணம்.
ஆமா பாலாஜி அவர்களுக்குJul 20, 2019 - 01:23:35 PM | Posted IP 162.1*****