ஒருவன்Jun 23, 2019 - 06:50:15 PM | Posted IP 173.2*****
எல்லா அரசியல்வாதிகள் வீட்டில் 24 மணி நேரம் குடிநீர் கிடைக்கும் , ஆனால் மக்களுக்கு கிடைப்பது கடினம்.... அரசியல்வாதிகள் எல்லாம் காசுக்காக , பதவிக்காக மட்டும்தான் ..
இவன்Jun 23, 2019 - 06:48:31 PM | Posted IP 173.2*****
சுடாலின் மீதேன் திட்டத்தில் தெரியாமல் கையெழுத்து போட்டாராம், பிறகு போராடுவாராம் இதுதான் திமுகவின் லாஜிக்.. திருட்டு திராவிட கட்சி ஆட்சி செய்யும்போது அதுல தண்ணி இல்லையாம்? குடிநீர் பிரச்சனைக்கு காரணம் காசுக்காக மாறி மாறி (திருட்டு திராவிட கட்சிக்கு) ஓட்டு போட்ட மக்கள் தான் திருந்த வேண்டும்..
ஒருவன்Jun 23, 2019 - 06:50:15 PM | Posted IP 173.2*****