இவன்Jun 18, 2019 - 11:34:54 AM | Posted IP 173.2*****
திருட்டு திராவிட கட்சியால் ( திமுகவும் அதிமுகவும்) நம் முன்னோர்கள் குடிநீருக்காக பாதுகாத்து வந்த இயற்கை ஏரி, குளங்களை இழந்தோம். திருட்டு கட்சிகளுக்கு பணம் , பதவி மட்டும் தான் முக்கியம்
manithanJun 18, 2019 - 10:58:21 AM | Posted IP 108.1*****
மழைக் காலத்தில் வருகின்ற தண்ணீரை முறையாக குளம் மற்றும் கண்மாய்களை தூர்வாராத காரணத்தால் சேமித்து வைக்க முடியாமல் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதனை சரி செய்தலே போதும்...
சூப்பர்Jun 17, 2019 - 09:47:10 PM | Posted IP 108.1*****
ஆமாம் - நாற்பது பேர் பங்கேற்பார்கள்
தமிழ்ச்செல்வன்Jun 17, 2019 - 07:19:52 PM | Posted IP 162.1*****
நல்லா ஊரை ஏமாத்துறீங்களேடா! என்னா ஒரு புத்திசாலித்தனம்! கூட்டு களவாணிகளா?
இவன்Jun 18, 2019 - 11:34:54 AM | Posted IP 173.2*****