சாமிJun 20, 2019 - 01:12:11 PM | Posted IP 108.1*****
ஆங்கிலேயன் வந்ததால்தான் இங்கே எல்லாம் வந்தது என்கிற கூட்டம் சொல்வது சரியா - மூவாயிரம் ஆண்டின் முன்னேயே கடல் வாணிகம் கண்டவர்கள் நாம் - சோழனும் சேரனும் பாண்டியனும் கடல் கடந்து புகழ் கொடி நாட்டியவர்கள் - இப்படி ஒரு வரலாறு கொண்ட இனத்தில் - ஆங்கிலேயர் வந்ததால்தான் இவை இல்லாம வந்தது என்பது அறிவீனம் - யார் வந்தாலும் வராவிட்டாலும் அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லா இடமும் பரவும் - சைபர் கண்டுபிடித்தது இந்தியன் - வானசாஸ்திரம் கண்டிபிடித்தது இந்தியன் - யோகா இந்தியருக்கு சொந்தமானது - உலகம் போற்றும் ஆயுர்வேதம் இந்தியருக்கு சொந்தமானது - ஒரு சிலர் ஆங்கிலேயரின் அடிவருடிகளாக இருப்பது அவர்களின் உரிமை
நான்Jun 19, 2019 - 07:02:07 PM | Posted IP 162.1*****
முட்டாளை நம்பும் இனொரு முட்டாள் கூட்டம்..
தியாகிJun 19, 2019 - 12:58:08 PM | Posted IP 162.1*****
விடுதலை வீரர்களைகூட வெறும் ஜாதிக்காணோட்டத்தில் பார்க்கும் நோக்கு வேதனை தருகிறது
சாமி அவர்களுக்குJun 19, 2019 - 11:34:45 AM | Posted IP 173.2*****
நீராவி என்ஜின் முதல்ல ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டது அறிவியல் பாடத்தை நன்றாக படிக்கவும்... ஆங்கிலேயர்கள் நமக்கு ரயில் நிலையத்தை விட்டு கொடுத்து போய்விட்டார்கள் ...
முட்டாள் சாமி அவர்களுக்குJun 19, 2019 - 11:34:34 AM | Posted IP 173.2*****
நீராவி என்ஜின் முதல்ல ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டது அறிவியல் பாடத்தை நன்றாக படிக்கவும்... ஆங்கிலேயர்கள் நமக்கு ரயில் நிலையத்தை விட்டு கொடுத்து போய்விட்டார்கள் ... உன் தாத்தாவா கண்டுபிடித்தார்கள் ??? சங்கிக்கு மண்டையில் எல்லாம் மாட்டு சாணி தான்
சாமிJun 19, 2019 - 09:43:41 AM | Posted IP 162.1*****
ஆங்கிலேயனுக்கு இவ்வளவு அடிவருடிகளா ?
உண்மைதான்Jun 18, 2019 - 11:41:39 AM | Posted IP 173.2*****
1893 இல் ஆங்கிலேயர் உதவியால் திருநெல்வேலியில் ஜங்ஷன் ரெயில் நிலையம் உருவானது , அதன் பிறகு படிப்படியாக கயத்தாறு இல் சிறிய விமான நிலையம் இருந்தது, சில மதவாதிகளால் நின்றுபோனது .. ஆங்கிலேயர்கள் உதவி இல்லாவிட்டால் திருநெல்வேலியில் ரெயில் நிலையமே இருந்திருக்காது,...இவர்களுக்கு எப்படி புரிய வைக்க முடியும் ? அப்பாவி கலெக்டர் ஐ தேவையில்லாமல் சுட்டு கொல்வது பெரிய பாவம் தான் ..
மக்கள்Jun 18, 2019 - 11:26:26 AM | Posted IP 162.1*****
கலெக்டர்ஐ சுட்டதால் வாஞ்சிநாதன் சுதந்திர போராட்ட தியாகியா?
உண்மையில் எதெற்காக சுட்டார் என்று தெரியுமா , தாழ்த்தப்பட்ட மக்கள் ஒருவரின் சவ ஊர்வலத்தை ஐயங்கார் தெரு வழியாக ஆஷ் கலெக்டர் அடக்கதிற்கு கொண்டு சென்றார் . அதான் கலெக்டர் ஐ சுட்டு கொன்றார் .
சாமிJun 20, 2019 - 01:12:11 PM | Posted IP 108.1*****