jamesFeb 14, 2019 - 06:01:45 PM | Posted IP 162.1*****
சார் உங்க வீட்டுல எப்படி ?
முருகன்Feb 13, 2019 - 12:28:57 PM | Posted IP 172.6*****
இன்னும் முப்பது வருசத்துக்கு முன்னாடி உள்ளமாதிரி அறிக்கை விடாதீங்க ஆபிசர் மின் மோட்டார் காலத்தின் கட்டாயம் உங்களுடைய வினியோக முறையை துரிதபடுத்த குடிநீர் உபயோக முறை பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்துங்கள்
மோகன்Feb 13, 2019 - 11:46:54 AM | Posted IP 172.6*****
தண்ணீர் விடும் நேரம் மட்டும் மின்சாரத்தை நிறுத்துங்கள்
kumarfFeb 12, 2019 - 04:54:21 PM | Posted IP 162.1*****
சார் குறிஞ்சி நகர் ஏரியா முழுவதும் சாக்கடை தண்ணீர் தான் வருது 5 மாதம் நாங்கள் பல முறை புகார் அளித்தும் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் இல்லையே அலுவலர்கள் எல்லாம் தூங்கிட்டு இருக்காங்களா இல்ல வேற நாட்டுக்கு போய்ட்டாங்களா
NANBANFeb 12, 2019 - 11:57:54 AM | Posted IP 172.6*****
தண்ணீர் திறக்கும்போது மின்சார இணைப்பை நிறுத்தினாலே போதும் ...அனைவருக்கும் சீராக தண்ணீர் கிடைக்கும் ...
PalanivelFeb 12, 2019 - 11:37:18 AM | Posted IP 172.6*****
Kurinjinagar pipes are supplying only separate water(sakkadi)for last six months.What you are doing.
Palanivel.Feb 12, 2019 - 11:33:19 AM | Posted IP 162.1*****
Kurunjinagar pipelines are delivered only advantage water regularly. What you are doing?.
பழனிவேல்
ராஜாFeb 12, 2019 - 11:06:33 AM | Posted IP 141.1*****
உங்கள வீட்டில் எப்படி ஆபீசர் தண்ணீர் எடுக்கிறீங்க?
தமிழ்ச்செல்வன்Feb 12, 2019 - 10:55:43 AM | Posted IP 141.1*****
இது நல்ல வரவேற்கத்தக்க திட்டம்தான். ஆனால் இதில் ஏழை பணக்காரன் பாகுபாடு வைத்து அதிகாரிகள் செயல்படுவதுதான் மிகுந்த வருத்தம். எனவே முதலில் பணக்காரர்கள் வீட்டில் மோட்டார்களை பறிமுதல் செய்து விட்டு அப்புறம் ஏழைகள் வீட்டில் கை வைக்கலாம். அப்படி செய்தால் அனைத்து மக்களும் இதை வரவேற்பார்கள். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
ஒருவன்Feb 12, 2019 - 10:35:57 AM | Posted IP 141.1*****
jamesFeb 14, 2019 - 06:01:45 PM | Posted IP 162.1*****