விஜய்Jan 22, 2019 - 10:04:56 AM | Posted IP 141.1*****
இது தவிர பெரிய தொழிற்சாலைகள் ஈர்ப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர் மாநாடு உதவிகரமாக இருக்கும். ஏற்கனவே கடந்த முதலீட்டாளர் மாநாட்டில் பெரிய தொழில் நிறுவனங்கள் வருவதாக ஈர்க்கப்பட்ட முதலீடுகள் செயல்படுத்த திட்ட வடிவு தேவைப்படும் என்பதால் அவை இன்னும் தூத்துக்குடிக்கு வருவதற்கு தாமதமாகலாம். இந்த முறை நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டின் பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு பெரிய முதலீடுகளை ஈர்க்க திட்டம் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்ற . இப்பபுரிகிரதா ஸ்டர்லைட்டு திறதிடுவிகனு திறததல் நாகள் இறந்தாலும் பரவெளை எங்கள் உறவு சந்ததிகள் இயற்கை யேடு வாழ வழி செய்வோம்
விஜய்Jan 22, 2019 - 10:04:56 AM | Posted IP 141.1*****