M.sundaramDec 13, 2018 - 12:43:33 PM | Posted IP 172.6*****
First find out the officer who issued the order for shooting? You fight for the truth legally and then talk about other issues..
செந்தில்Dec 12, 2018 - 11:45:41 AM | Posted IP 172.6*****
போராட்டம் நடக்கும் பொது அறிவிக்கை இல்லை.
இவ்ளோ நாள் எங்க பொய் இருந்தீங்க தீடிர் அறிவிக்கை ஏன்............................
ராஜாDec 12, 2018 - 11:18:44 AM | Posted IP 172.6*****
சார் நீங்க சொல்வது சரியென வைத்துக் கொண்டாலும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் எனக்கு தெரிந்த வரையில் 2400 கோடி இன்வெஸ்மெண்ட் பன்னிருக்காங்க. அதன் பிறகு நிறுவனத்தின் சுயநலத்திற்காக 100 கோடி தூத்துக்குடிக்கு வளர்ச்சி பணிக்காக கொடுத்தாங்க. தற்போது நூறு கோடி கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இன்னும் பல நலத்திட்டங்கள் என்ற பெயரில் பல கோடிகளை வாரி கொடுத்துள்ளது. எப்படி பார்த்தாலும் மேற்படி இன்வெஸ்மெண்ட் 2400 கோடி போக தற்போதும் 2400 கோடிக்கும் மேலாக இன்வெஸ்மெண்ட் பண்ண நிறுவனம் தயாராக உள்ளது. ஆனால் தூத்துக்குடியில் இருக்கக்கூடிய ஒட்டு மொத்த மக்கள் நினைத்தாலும் மேற்படி தொகையை திரும்ப கொடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை வெளியேற்ற இயலாது. ஆனால் ஸ்டெர்லைட் நிறுவனம் வேறு மாநிலங்களில் செயல்படுவதற்கு மற்ற மாநில மக்களும், அரசுகளும் ஒத்துழைக்கமாட்டார்கள். ஆனால் இங்கு அப்படியில்லை அப்போது தமிழகத்தை ஆண்ட அரசியல்வாதிகளும், தூத்துக்குடி அரசியல்வாதிகளும் அனுமதித்துவிட்டார்கள். எனவே தற்போது கூட ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு 2400 கோடி என்பது மிகப் பெரிய தொகை கிடையாது. ஆனால் வேறெங்கும் ஸ்டெர்லைட்டை அனுமதிக்கமாட்டார்கள்.
ராஜாDec 12, 2018 - 10:54:24 AM | Posted IP 162.1*****
என்ன மணி சார் நீங்க MONEY வாங்குனது உங்களுக்கு மேலே உங்களை தூண்டி விடுறவங்க MONEY வாங்குனது எல்லாம் எங்களுக்கும் தெரியும்.
TamilDec 12, 2018 - 08:35:41 AM | Posted IP 108.1*****
BAN STERLITE.......
ஒருவன்Dec 12, 2018 - 08:09:07 AM | Posted IP 141.1*****
சரி.13 பேரை சுட்டு கொன்றவருக்கு என்ன தண்டனை கிடைத்து இருக்கிறது? அப்பாவி மக்களை மீது துப்பாக்கியால் சுடுவது அதுவும் ஒரு கொலை தானே... சாதாரண ஆள் மக்களை கொலை செய்தால் திடீர் தண்டனை கிடைக்கும் , சுட்டவர் போஸிஸ் தானே .. தண்டனை வாங்கி தயங்குவது ஏன் ???
சாமான்யன்Dec 12, 2018 - 05:45:12 AM | Posted IP 172.6*****
சரி. ஸ்டெர்லைட் மூடப்படணுமா? திறக்கப்படணுமா? அதை சொல்லுங்கள்.
GabrielDec 11, 2018 - 11:17:13 PM | Posted IP 172.6*****
Pls obey laws
கணேஷ்Dec 11, 2018 - 09:54:42 PM | Posted IP 162.1*****
ஒரு சில போலி போராளிகளால் தான் தூத்துக்கு பயில் கலவரம் ஏற்பட்டது.குறிப்பாவியாபாரி சங்கம் இதற்கு துணை . தற்போது சிபிஐ கையில் எல்லா தகவலும் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது போலிகள் ஏப்படி சட்டத் தெஎகயில் எடுக்கலாம்.
M.sundaramDec 13, 2018 - 12:43:33 PM | Posted IP 172.6*****