டேவிட்Aug 2, 2018 - 07:02:03 AM | Posted IP 172.6*****
டயோசிசன் பள்ளியின் ஆசிரியர் என்றால் ஒரு மதிப்பும், மரியாதையான பதவி. இவர்களுக்கு டயோசிசன் பொறுப்புகளில் நிற்பதற்கு ஏன் உரிமை கிடையாது. அரசாங்கம் சம்பளம் கொடுப்பதால் இப்படியெல்லாம் ஆனை விடுவீர்களா? டயோசிசன் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்க வேண்டாம். டயோசிசன் சம்பளம் கொடுத்து கொள்ளுவார்கள். இனி மேல் அரசு ஆணை எப்படி வருது என்று பார்க்கலாம்.
a joseph davidJul 27, 2018 - 03:32:25 PM | Posted IP 162.1*****
நல்ல காரியம்தான் போதகரும் சபை மக்களும் தான். இருக்கவேண்டும்.
டேவிட்Aug 2, 2018 - 07:02:03 AM | Posted IP 172.6*****