கணவனுக்கு குடிப்பழக்கம் , இதனால் வேலைக்கு செல்லவில்லை ! மனைவி சிறுக சேர்த்திருந்த பணத்தையும் காணவில்லை ! மனைவி என்ன செய்வார் ! குடி கார கணவனால் ஒவ்வொரு நாளும் தொல்லை ! குடும்பம் சீரழிய குடி காரண மாக இருந்திருக்கு ! இதனால்தான் கணவன் மனைவியின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறார் ! இங்கே முதல் குற்றவாளி குடிகார கணவன் ! தண்டனைக்கு காரணமாக இருந்து விட்டு மனைவிக்கும் ஒவ்வொரு நாளும் கஷ்டத்தையும் , நஷ்டத்தையும் கொடுத்து விட்டு மனைவிக்கும் தண்டனை வாங்கி கொடுத்து விட்டு போய் விட்டார் ! ஒருவேளை அந்த குடும்பத்தில் பிள்ளைகள் இருந்தால் என்ன செய்வார்கள் ? தீர்ப்புக்கு முன்பாக இதையும் கவனிக்க வேண்டும் ! கணவன் மனைவிக்கும் இடையே பிரச்சினைக்கு மதுவும் ஒரு காரணமாக இருந்துள்ளது ! இதையும் கருத்தில் கொண்டு தீர்ப்பு கூறினால் குற்றத்தை மறைத்ததற்காக மட்டும் என்ன தண்டனையோ அதர்க்காக தண்டனை மட்டும் கொடுத்தால் போதுமானதாக இருக்கலாம் ! மதுவை ஒழிக்க இனியாவது சிந்திக்க வேண்டும் !
makkalin theerppuApr 19, 2018 - 12:37:45 PM | Posted IP 162.1*****