மாணவர்கள் போராட்டம் எந்த விதத்திலும் வன்முறையாக மாறக்கூடாது.இது தனிப்பட்ட நபருக்கும் ,எந்த துறைக்கும் எதிரான போராட்டமல்ல, காவல்துறைக்கும் ,மாணவர்களுக்கும் ,பொதுமக்களுக்குமான உறவு பேணப்படவேண்டும் . அதே நேரத்தில் நாம் ஊதுகிற சங்கு நமக்கு எதிரான நிலை(ப்)பாடை எடுக்கும் அரசின் காதுகளில் விழவேண்டும் .நம் எடுத்தகாரியத்தில் வெற்றி பெறவேண்டும்.
பழனி புதியம்புத்தூர்Jan 24, 2018 - 05:01:18 PM | Posted IP 122.1*****