» செய்திகள் » வெளிநாடு
கப்பல்களை கடத்த முயன்ற சோமாலியா கடற் கொள்ளையர்கள் கைது: பிரான்சு கடற்படை அதிரடி!
திங்கள் 8, மார்ச் 2010 3:11:54 PM (IST)
சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் இந்திய பெருங்கடலில் பயணம் செய்யும் கப்பல்களை கடத்தி வருகின்றனர். அவற்றை சிறை பிடித்து செல்லும் அவர்கள் பெரிய அளவில் பிணைத்தொகை பெற்றுக் கொண்டு அக் கப்பலை விடுவிக்கின்றனர்.
இது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, ஐரோப்பிய யூனியன் கடந்த 2008-ம் ஆண்டு அட்லாண்டா மிஷன் என்ற அமைப்பை உருவாக்கியது.
அவர்கள் கடல் பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர். இவர்களுடன் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படை அமைப்பும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக பிரான்சு கப்பற்படை கொள்ளையர்களை பிடிக்க அதிரடி வேட்டை நடத்தினார்கள். அப்போது கப்பலை கடத்த முயன்ற 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களால் கடத்தப்பட்ட 4 பெரிய கப்பல்கள், 6 சிறிய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தகவலை பிரான்சு கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு: 50 பேர் பலி
வியாழன் 29, ஜூலை 2010 4:24:13 PM (IST)

திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்
வியாழன் 29, ஜூலை 2010 1:05:35 PM (IST)

தாலிபான்கள் வெடிகுண்டு தாக்குதல்: பயணிகள் பஸ் தகர்ந்து 20 பேர் பலி
புதன் 28, ஜூலை 2010 3:44:59 PM (IST)

ஆக்டோபஸ் விஷத்திலிருந்து மருந்து தயாரிப்பு: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
புதன் 28, ஜூலை 2010 12:49:40 PM (IST)

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்
புதன் 28, ஜூலை 2010 12:44:53 PM (IST)

விமானம் மலையில் மோதி 114 பயணிகள் பலி; 45 பேர் உயிர் தப்பிய அதிசயம்
புதன் 28, ஜூலை 2010 12:12:28 PM (IST)

அணு ஆயுத தயாரிப்பு: வட கொரியா மீது பொருளாதாரத் தடை
புதன் 28, ஜூலை 2010 10:56:38 AM (IST)

இந்து கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 12 இஸ்லாமியர்களுக்கு அபராதம்
செவ்வாய் 27, ஜூலை 2010 6:54:52 PM (IST)

மின்சார இறக்குமதி: இந்தியா - வங்கதேசம் இடையே ஒப்பந்தம்
செவ்வாய் 27, ஜூலை 2010 6:18:29 PM (IST)

ஓட்டப்பயிற்சி செய்தால் உடல் எடை கூடும்: பயிற்சியாளர் தகவல்
செவ்வாய் 27, ஜூலை 2010 11:56:56 AM (IST)

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இன்று பெங்களூரு வருகை
செவ்வாய் 27, ஜூலை 2010 11:46:31 AM (IST)

14 ஆயிரம் பேரை கொன்று குவித்த முன்னாள் சிறைத்தலைவருக்கு 35 ஆண்டு ஜெயில்
செவ்வாய் 27, ஜூலை 2010 11:19:36 AM (IST)

