» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை
வெள்ளி 17, மார்ச் 2023 11:46:39 AM (IST)
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை, மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைபிடித்து சென்றது. அவர்கள் சென்ற படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 12 பேரும் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் 12 பேரையும் விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
தமிழன்Mar 17, 2023 - 12:56:04 PM | Posted IP 162.1*****
12 பேரை விடுவித்தது சரி, ஆனால் படகுகளை பறிமுதல் செய்து விற்று தின்று விடுவார்கள்.அங்கேயும் திருட்டு குடும்ப ஆட்சி.
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பெயினில் இரவு நேர கேளிக்கை விடுதியில் தீவிபத்து : 13 பேர் உயிரிழப்பு
திங்கள் 2, அக்டோபர் 2023 12:02:54 PM (IST)

வெள்ளத்தில் மிதக்கிறது நியூயார்க் நகரம் : ரயில்-விமான நிலையங்கள் மூடல்!
சனி 30, செப்டம்பர் 2023 4:55:17 PM (IST)

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகே குண்டு வெடிப்பு; 58பேர் பலி; 130பேர் படுகாயம்
சனி 30, செப்டம்பர் 2023 4:47:46 PM (IST)

வடகொரியாவின் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம்: கிம்
வெள்ளி 29, செப்டம்பர் 2023 1:42:02 PM (IST)

காணாமல் போன பூமியின் 8-வது கண்டம்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 5:21:48 PM (IST)

ஈராக்கில் திருமண விழாவில் பயங்கர தீ விபத்து: மணமக்கள் உள்பட 120 பேர் பலி!
வியாழன் 28, செப்டம்பர் 2023 11:44:18 AM (IST)

கந்தசாமிJul 24, 1679 - 03:30:00 AM | Posted IP 162.1*****