» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டதாக சர்ச்சை : கூகுள் பிளஸ் சேவை நிறுத்தம்!
செவ்வாய் 9, அக்டோபர் 2018 4:04:59 PM (IST)
பயனாளர்களின் தனிப்பட்ட திருடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் கூகுள் பிளஸ் சேவை நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகம் ஒன்றில் கூகுள் ப்ளஸ் மூலம் அதன் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக செய்தி வெளியானது. இந்த செய்தி இணைய உலகில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி அடங்குவதற்குள்ளேயே கூகுள் பிளஸ் என்ற சமூக வலையமைப்பு தளத்தை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயன்பாட்டாளர்கள் குறைந்து வருவதாலும், தொழில்நுட்பக் கோளாறு ஆகிய காரணங்களுக்காகவே கூகுள் ப்ளஸ் நிறுத்தப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புல்வாமா பயங்கரவாத தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? பாக். பிரதமர் இம்ரான்கான் கேள்வி
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:26:49 PM (IST)

அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:18:42 AM (IST)

இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிரிவு: இளவரசர்கள் மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 10:37:44 AM (IST)

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம் : பாகிஸ்தான் கருத்து!
திங்கள் 18, பிப்ரவரி 2019 12:34:22 PM (IST)

இந்திய தேசியக் கொடியுடன் மாணவர்கள் நடனம்; பாகிஸ்தானில் பள்ளியின் அங்கீகாரம் ரத்து!
திங்கள் 18, பிப்ரவரி 2019 10:27:05 AM (IST)

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு: ஜப்பான் பரிந்துரை
திங்கள் 18, பிப்ரவரி 2019 10:22:19 AM (IST)
