» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அம்பேத்கருக்கு அவமரியாதை: லாலுவுக்கு எஸ்சி ஆணை​யம் நோட்டீஸ்

செவ்வாய் 17, ஜூன் 2025 5:51:13 PM (IST)



அம்பேத்​கருக்கு அவமரி​யாதை ஏற்​படுத்​தி​ விட்​ட​தாக எழுத்துள்ள புகார் குறித்து லாலு விளக்​கம் அளிக்க வேண்டும் என்று பிஹார் எஸ்சி ஆணை​யம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது.

லாலு பிர​சாத்​தின் 78-வது பிறந்த தினம் கடந்​த​வாரம் கொண்​டாடப்​பட்​டது. அப்​போது எடுக்​கப்​பட்ட வீடியோ​வில், உடல்​நிலை சரி​யில்​லாத லாலு சோபா​வில் அமர்ந்​து, அரு​கிலுள்ள சோபா​வில் கால்​களை நீட்​டி அமர்ந்திருந்தார். 

அப்​போது ஒரு ஆதர​வாளர் அம்​பேத்​கரின் உரு​வப்​படத்தை லாலு கால்​களுக்கு அரு​கில் வைத்து அவரை வாழ்த்​தி​னார். இது பெரும் புயலை கிளப்​பி​யுள்​ளது. அம்பேத்​கருக்கு அவமரி​யாதையை ஏற்​படுத்​தி ​விட்​ட​தாக எதிர்க்​ கட்​சிகள் லாலு மீது குற்​றம்​சாட்​டி​யுள்​ளன. இந்த சம்​பவம் குறித்து விளக்​கம் அளிக்க பிஹார் எஸ்சி ஆணை​யம் லாலுவுக்கு நோட்டீஸ் அனுப்​பி​யுள்​ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education

New Shape Tailors





Thoothukudi Business Directory