» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
புதிய கட்சியை பதிவு செய்வதற்கான காலஅவகாசம் 7 நாட்களாக குறைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
செவ்வாய் 2, மார்ச் 2021 5:25:15 PM (IST)
புதிய கட்சி தொடங்க தேர்தல் தொடர்பான பொது அறிவிப்பை வெளியிடும் நாட்கள் 30 லிருந்து 7 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

இந்நிலையில் புதிய கட்சியை பதிவு செய்ய இனி 7 நாட்கள் போதும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘புதிய கட்சி தொடங்க தேர்தல் தொடர்பான பொது அறிவிப்பை வெளியிடும் நாட்கள் 30 லிருந்து 7 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவு தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கரோனா காரணமாக கட்சியை பதிவு செய்வதில் சிரமங்கள் இருந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரோனா 2வது அலை தீவிரம்: இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவு : ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
திங்கள் 19, ஏப்ரல் 2021 5:45:37 PM (IST)

கரோனா இரண்டாம் அலை பரவுவதற்கு நரேந்திர மோடியே காரணம் : மம்தா குற்றச்சாட்டு
திங்கள் 19, ஏப்ரல் 2021 5:37:04 PM (IST)

கரோனா 2வது அலை தீவிரம்: டெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல் படுத்த கேஜரிவால் உத்தரவு
திங்கள் 19, ஏப்ரல் 2021 4:23:06 PM (IST)

இந்தியாவில் ஒரேநாளில் 2,61,500 பேருக்கு தொற்று: புதிய உச்சத்தை தொட்டது கரோனா பாதிப்பு!
ஞாயிறு 18, ஏப்ரல் 2021 8:17:28 PM (IST)

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு ஜாமீன்: ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு
சனி 17, ஏப்ரல் 2021 5:50:54 PM (IST)

கோவாவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஏற்றுமதிக்குத் தடை - அரசு உத்தரவு
சனி 17, ஏப்ரல் 2021 5:17:49 PM (IST)
