» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
எல்லையில் சீனா படைகளை திரும்பப் பெறாவிட்டால் இந்தியாவும் பின்வாங்காது: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
சனி 23, ஜனவரி 2021 4:47:37 PM (IST)
எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா படைகளை திரும்பப் பெறாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியா பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்கிறது. எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா படைகளை திரும்பப் பெறாது. பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வைக் எட்டலாம என்று நாங்கள் நம்புகிறோம். இப்போது, எங்கள் படைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்தியா எல்லையில் உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்கத் தொடங்கியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஒரு கிராமத்தை நிர்மானித்து வருவதாக வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சர் இதுபோன்ற உள்கட்டமைப்பு பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருவதாக கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் 2030க்குள் 23 நீர்வழிப் பாதைகள் செயல்படுத்த இலக்கு: பிரதமர் மோடி அறிவிப்பு
செவ்வாய் 2, மார்ச் 2021 5:41:31 PM (IST)

புதிய கட்சியை பதிவு செய்வதற்கான காலஅவகாசம் 7 நாட்களாக குறைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
செவ்வாய் 2, மார்ச் 2021 5:25:15 PM (IST)

பிரதமர் மோடிக்கு குலாம் நபி ஆசாத் பாராட்டு: காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி!!
செவ்வாய் 2, மார்ச் 2021 11:50:38 AM (IST)

பிரதமர் நரேந்திர மோடிக்கு கரோனா தடுப்பூசி
திங்கள் 1, மார்ச் 2021 11:00:48 AM (IST)

பி.எஸ்.எல்.வி. சி-51 விண்ணில் பாய்ந்தது : இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரேசில் அமைச்சர் புகழாரம்
திங்கள் 1, மார்ச் 2021 10:39:31 AM (IST)

உலகின் மிக தொன்மையான தமிழை சரியாக கற்க முடியவில்லை: பிரதமர் நரேந்திர மோடி உரை!!
ஞாயிறு 28, பிப்ரவரி 2021 5:54:52 PM (IST)
